அரிசி அரிசி அரிசி அரிசி அரிசி *அரிசி சாதம் சாப்பிட்டால் தான் சுகர் அதிகரிக்கும்,நோய்கள் வரும் என ஏமாற்றி வைத்திருக்கிறார்கள்.* *உண்மையில் அரிசிசாதம் சாப்பிட் டால் நோய்களை குணப்படுத் தவே செய்யும்* *எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களை தரும்!?* *இதோ........*👇 1. *கருப்பு கவுணி அரிசி* மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. *பூங்கார் அரிசி* : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப் பால் ஊறும். 4. *காட்டுயானம் அரிசி* : நீரிழிவு, மலச்சிக்கல், புற்றுநோய் சரியாகும். 5. *கருத்தக்கார் அரிசி* : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 6. *காலாநமக் அரிசி* : புத்தர் சாப்பிட்டதும் இதுவே. மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 7. *மூங்கில் அரிசி*: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 8. *அறுபதாம் குறுவை அரிசி* : எலும்பு சரியாகும். 9. *இலுப்பைப்பூ சம்பா அரிசி* : பக்க வாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 10. *தங்கச் சம்பா அரிசி* : பல், இதயம் வலுவாகும். 1...