நான் கேட்ட சித்த வைத்தியம்

நான் கேட்ட சித்த வைத்தியம்
by Mrs.V Ganesan
காலையில் இஞ்சி சேர்த்துக் கொண்டால் பித்தம் நீங்கும்
பகலில் சுக்கு எடுத்துக் கொண்டால் வாதத்திற்கு நல்லது
மாலையில் கடுக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல், மூலம் இவற்றை குணமாக்கும்.
கருஞ் சீரகம் உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்யத்திற்கு மிகவும் நல்லது

Popular posts from this blog

நல்வாழ்வு அனுபவம்

நான் படித்ததில் சிறந்த நண்பரின் பதிவு

அரிசி அரிசி அரிசி அரிசி அரிசி